Posts by Bvoc Student

அடுக்கடுக்காய் கேக்குகளை செய்து வாழ்வில் முன்னேறிச் செல்லும் மங்கை

ஹரிணி ஜெகதீசன் கனவு காணுங்கள் கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும் சிந்தனைகள் செயல்களாகும், என்பதற்கிணங்க சிறுவயது கனவிலிருந்து இன்று பல தொழில் முனைவோரை உருவாக்கியவர் தான் சென்னையை[…]

திருவாரூர் தேரழகு- அதுவே ஊரின் தனிச்சிறப்பு

எ. சுரேகா “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும்[…]

நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம்- பெருமை கொள்கிறது நெற்களஞ்சியம்

எ. சுரேகா நாட்டின் முதல் உணவு பாதுகாப்பு அருங்காட்சியகம் நெற்களஞ்சியமான தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதை மத்திய வர்த்தகத்துறை[…]

கிணற்றினுள் சேகரிக்கப்படும் எண்ணெய்; எக்கால சூழலிழும் திரியாதிருப்பது எப்படி!

ஹரிணி ஜெகதீசன் திருநெல்வேலி என்றாலேயே முதலில் நம் நினைவிற்கு வருபவை, இருட்டுக்கடை அல்வாவும், நெல்லையப்பர் சுவாமி கோவிலும் தான். ஆனால் இவற்றிற்கெல்லாம் பெயர்போன இவ்வூரில்தான், ஒரு கிணற்றுக்குள்[…]

சாக்லெட் தந்ந தித்திக்கும் வெற்றி

வெ. ஜனனி சுயமாகத்  தொழிலைத் துவங்குவதற்கு,  வயது ஒரு தடை இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணமும் , கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால், எதிலும் சாதிக்கலாம்  என்பதற்குச்[…]

கடலரிப்பினால் சிதைந்து கொண்டிருக்கும் டேனிஷ் கோட்டை !

செ.கௌதமன் தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத்  திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையானது, தற்போது கடல் அரிப்பினால்  சேதம் அடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம்,[…]

இரண்டு வயதிலே தன் வெற்றிப் பாதையைச் செதுக்கத் துவங்கிய சிறுமி

தி. சம்யுக்தா கேரளாவைச் சேர்ந்த இரண்டு வயது மழலை சாகித்யா, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், 2021 -ல் இடம்பெற்றுள்ளர். “எல்லா குழந்தைகளுக்கும், ஏதோ ஒரு வகையில்[…]

விரல்களற்றே விந்தைகள் புரியும் சிறுமி

ஹரிணி ஜெகதீசன். உடலில் உள்ள ஊனம் ஒரு போதும் வாழ்க்கையின் வெற்றிக்கு தடை போடுவது இல்லை; மனவலிமை இருந்தால் போதும் மலையையும் பெயர்த்து விடமுடியும் என்ற தன்னம்பிக்கையோடு[…]

எழில்கொஞ்சும் மனோரா

By Sureka E.  கோடைகாலங்களில் கடற்கரையை  விரும்பாமல் யாராலும் இருக்க இயலாது.  அக்கடற்கரையிலும் கண்களுக்கு இனிய சுற்றுலாத்தலமான மனோராவைப்பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  75 அடி[…]

பஞ்சத்தின் போதும் வீணடிக்கப்படும் நெல்மணிகள்

த.த்ரிஷா உலகப் பசி குறியீட்டுத்  தரவரிசையில், இந்தியா, ‘குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(The Global Hunger Index)வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 101 ஆவது இடத்தில் உள்ளது. விளைவிக்கப்பட்ட நெல்மணிகளைச் சரிவர[…]