Posts by BVoc Editor

ஸ்மார்ட்சிட்டியாக உருமாறிக் கொண்டிருக்கும் நெற்களஞ்சியம்

By Harini Dineshkumar அதிவேகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக உருவாகிக்கொண்டிருக்கும் நெற்களஞ்சியம். வணிக வளாகம், ராணீஸ் நினைவு கோபுரம், உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து புதிதாக பாலங்கள் கட்டப்பட்டு,[…]

14 வயதிலிருந்து பட்டுத் தறி நெசவு செய்து வரும் பெண் நெசவாளி

By Harini Dineshkumar காஞ்சிபுரம் திருபுவனம் போன்ற இடங்களில் தான் பட்டுத் தறி நெசவு மற்றும் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கிறது. ஆனால் நமது டெல்டா பகுதியில்[…]

நெற்களஞ்சியத்தை சுற்றி 70க்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள்…

By Harini Dineshkumar  நம்மில் பலர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி, ஜீவசமாதி அடைந்ததை அறிந்திருப்போம். அதற்காக வருடத்திற்கு ஒரு முறை தியாகராஜர் ஆராதனை நடப்பதையும்[…]

மிதக்கும் தங்கத்தை உமிழும் திமிங்கிலம்- தற்போது அழிவின் விளிம்பிலிருக்கிறது

ரி. ரியூஜிலீன் திமிங்கிலங்கள்..எடையில் கனத்தவை, அளவில்  மலையை ஒத்தவை, என இவ்வாறெல்லாம்  அவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நான்கு கால்கள் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ்  திமிங்கிலம், 36[…]

இரண்டு ஆண்டுகட்கும் மேலாக ஏலம் போகாதிருக்கும், பாரம்பரிய நாட்டின மாடுகள்

ரி. ரியூஜிலீன் அழிந்து வரும் நம் தமிழக பாரம்பரிய நாட்டின மாடுகளைக் காத்து பெருக்கிடும்  நோக்கத்துடன், தமிழகத்தில் 12 இடங்களில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடு,[…]

டேனிஷ் கடல்சார் அகழ்வைப்பகம்:புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

  வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். காலங்காலமாகவே ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள்  நடந்துகொண்டு வந்திருக்கின்றன. இதில் டேனீஷ், இந்தியாவில்  கொல்கத்தா நகரிலும் நாகை அருகே[…]

கேட்பாரற்றுக் கிடக்கும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

By Harini Dineshkumar இதுவரை நாம் சிவலிங்கத்தை வட்ட வடிவில் தான் பார்த்துள்ளோம். ஆனால், இங்கே உள்ள சிவலிங்கமுமோ  சதுர வடிவில் உள்ளது.  தமிழகத்திலேயே இங்கே ஓர்[…]

ஆழிப்பேரலையினின்று மனிதனைக் காத்திட்ட மணற்குன்றுகள்

வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். அந்நாட்களில், கடலின் மேலடுக்கு நீரானது  செங்குத்தாக வெகுண்டெழத் துவங்கியது. அது கிட்டத்தட்ட 100 அடி வரை சீறிப்பாய்ந்தது. 2004 டிசம்பர் 26-[…]

நெல்லின் நேசரது கனவு நீட்சி பெறத் துவங்கியுள்ளது

வீ.பிரியதர்ஷினி, ரி.ரியூஜிலீன். தமிழினம்  என்றாலேயே தங்களின் வாழ்வியல் முறையின் அனைத்துப் பக்கங்களையும் பண்பாட்டுடனும்  பாரம்பரியத்துடன் இணைப்பவர்களே. அவ்வகையில்,   வாழ்வியலின் ஓர் அங்கமான உணவு என்பதனையும்,வெறும் அடிப்படைத்[…]

கஜாவிற்கு பின் புத்துயிர் பெற்றிருக்கும் அலையாத்திகள்…

வீ. பிரியதர்ஷினி,ரி. ரியூஜிலீன் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலினால் அலையாத்திக்காடுகளின் பார்வை கோபுரங்கள், மரத்தினாலான  நடைபாதைகள் போன்ற பெரும்பாலான இடங்கள்சூறையாடப்பட்டன.சேதமுற்ற பகுதிகளை புனரமைக்கும் பணிகள் இரண்டு[…]