By Harini Dineshkumar அதிவேகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக உருவாகிக்கொண்டிருக்கும் நெற்களஞ்சியம். வணிக வளாகம், ராணீஸ் நினைவு கோபுரம், உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து புதிதாக பாலங்கள் கட்டப்பட்டு,[…]
By Harini Dineshkumar காஞ்சிபுரம் திருபுவனம் போன்ற இடங்களில் தான் பட்டுத் தறி நெசவு மற்றும் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கிறது. ஆனால் நமது டெல்டா பகுதியில்[…]
By Harini Dineshkumar நம்மில் பலர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி, ஜீவசமாதி அடைந்ததை அறிந்திருப்போம். அதற்காக வருடத்திற்கு ஒரு முறை தியாகராஜர் ஆராதனை நடப்பதையும்[…]
ரி. ரியூஜிலீன் திமிங்கிலங்கள்..எடையில் கனத்தவை, அளவில் மலையை ஒத்தவை, என இவ்வாறெல்லாம் அவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நான்கு கால்கள் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் திமிங்கிலம், 36[…]
ரி. ரியூஜிலீன் அழிந்து வரும் நம் தமிழக பாரம்பரிய நாட்டின மாடுகளைக் காத்து பெருக்கிடும் நோக்கத்துடன், தமிழகத்தில் 12 இடங்களில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடு,[…]
வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். காலங்காலமாகவே ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள் நடந்துகொண்டு வந்திருக்கின்றன. இதில் டேனீஷ், இந்தியாவில் கொல்கத்தா நகரிலும் நாகை அருகே[…]
By Harini Dineshkumar இதுவரை நாம் சிவலிங்கத்தை வட்ட வடிவில் தான் பார்த்துள்ளோம். ஆனால், இங்கே உள்ள சிவலிங்கமுமோ சதுர வடிவில் உள்ளது. தமிழகத்திலேயே இங்கே ஓர்[…]
வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். அந்நாட்களில், கடலின் மேலடுக்கு நீரானது செங்குத்தாக வெகுண்டெழத் துவங்கியது. அது கிட்டத்தட்ட 100 அடி வரை சீறிப்பாய்ந்தது. 2004 டிசம்பர் 26-[…]
வீ.பிரியதர்ஷினி, ரி.ரியூஜிலீன். தமிழினம் என்றாலேயே தங்களின் வாழ்வியல் முறையின் அனைத்துப் பக்கங்களையும் பண்பாட்டுடனும் பாரம்பரியத்துடன் இணைப்பவர்களே. அவ்வகையில், வாழ்வியலின் ஓர் அங்கமான உணவு என்பதனையும்,வெறும் அடிப்படைத்[…]
வீ. பிரியதர்ஷினி,ரி. ரியூஜிலீன் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலினால் அலையாத்திக்காடுகளின் பார்வை கோபுரங்கள், மரத்தினாலான நடைபாதைகள் போன்ற பெரும்பாலான இடங்கள்சூறையாடப்பட்டன.சேதமுற்ற பகுதிகளை புனரமைக்கும் பணிகள் இரண்டு[…]