Blog

கிணற்றினுள் சேகரிக்கப்படும் எண்ணெய்; எக்கால சூழலிழும் திரியாதிருப்பது எப்படி!

ஹரிணி ஜெகதீசன் திருநெல்வேலி என்றாலேயே முதலில் நம் நினைவிற்கு வருபவை, இருட்டுக்கடை அல்வாவும், நெல்லையப்பர் சுவாமி கோவிலும் தான். ஆனால் இவற்றிற்கெல்லாம் பெயர்போன இவ்வூரில்தான், ஒரு கிணற்றுக்குள்[…]

சாக்லெட் தந்ந தித்திக்கும் வெற்றி

வெ. ஜனனி சுயமாகத்  தொழிலைத் துவங்குவதற்கு,  வயது ஒரு தடை இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணமும் , கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால், எதிலும் சாதிக்கலாம்  என்பதற்குச்[…]

கடலரிப்பினால் சிதைந்து கொண்டிருக்கும் டேனிஷ் கோட்டை !

செ.கௌதமன் தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத்  திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையானது, தற்போது கடல் அரிப்பினால்  சேதம் அடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம்,[…]

இரண்டு ஆண்டுகட்கும் மேலாக ஏலம் போகாதிருக்கும், பாரம்பரிய நாட்டின மாடுகள்

ரி. ரியூஜிலீன் அழிந்து வரும் நம் தமிழக பாரம்பரிய நாட்டின மாடுகளைக் காத்து பெருக்கிடும்  நோக்கத்துடன், தமிழகத்தில் 12 இடங்களில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடு,[…]

டேனிஷ் கடல்சார் அகழ்வைப்பகம்:புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

  வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். காலங்காலமாகவே ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள்  நடந்துகொண்டு வந்திருக்கின்றன. இதில் டேனீஷ், இந்தியாவில்  கொல்கத்தா நகரிலும் நாகை அருகே[…]

கேட்பாரற்றுக் கிடக்கும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

By Harini Dineshkumar இதுவரை நாம் சிவலிங்கத்தை வட்ட வடிவில் தான் பார்த்துள்ளோம். ஆனால், இங்கே உள்ள சிவலிங்கமுமோ  சதுர வடிவில் உள்ளது.  தமிழகத்திலேயே இங்கே ஓர்[…]

இரண்டு வயதிலே தன் வெற்றிப் பாதையைச் செதுக்கத் துவங்கிய சிறுமி

தி. சம்யுக்தா கேரளாவைச் சேர்ந்த இரண்டு வயது மழலை சாகித்யா, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், 2021 -ல் இடம்பெற்றுள்ளர். “எல்லா குழந்தைகளுக்கும், ஏதோ ஒரு வகையில்[…]

விரல்களற்றே விந்தைகள் புரியும் சிறுமி

ஹரிணி ஜெகதீசன். உடலில் உள்ள ஊனம் ஒரு போதும் வாழ்க்கையின் வெற்றிக்கு தடை போடுவது இல்லை; மனவலிமை இருந்தால் போதும் மலையையும் பெயர்த்து விடமுடியும் என்ற தன்னம்பிக்கையோடு[…]

எழில்கொஞ்சும் மனோரா

By Sureka E.  கோடைகாலங்களில் கடற்கரையை  விரும்பாமல் யாராலும் இருக்க இயலாது.  அக்கடற்கரையிலும் கண்களுக்கு இனிய சுற்றுலாத்தலமான மனோராவைப்பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  75 அடி[…]

ஆழிப்பேரலையினின்று மனிதனைக் காத்திட்ட மணற்குன்றுகள்

வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். அந்நாட்களில், கடலின் மேலடுக்கு நீரானது  செங்குத்தாக வெகுண்டெழத் துவங்கியது. அது கிட்டத்தட்ட 100 அடி வரை சீறிப்பாய்ந்தது. 2004 டிசம்பர் 26-[…]