Posts in Untold Stories

அரசுப்பள்ளி வாயிலில் ஓடும் கழிவுநீரால் மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம்

By Harini Dineshkumar தஞ்சை கீழவாசலில் உள்ள பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளியின் வாயிலில் கழிவு நீர் ஓடுவதால், மழைக்காலங்களில் மாணவர்களுக்கு டெங்கு,[…]

சிதைந்த நிலையில் இருக்கும் 1600 வருட பழமையான காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்

By Harini Dineshkumar காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் என்றாலே ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சித்தூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் கோவில் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும்,  ஆனால் தமிழ்நாட்டில்[…]

உளியால் வெளிவந்த கார், பைக், சைக்கிள்…

ரி. ரியூஜிலீன் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மரத்தின் பங்கு என்ன என்று பார்த்தால், அது வாசக்கால், சாளரம், அலமாரிகள், மேசை, நாற்காலி, போன்றவற்றையே கூறுவோம்.[…]

Super Food To Hit Future

Rieugleen R When famine hit Africa many years ago, its people survived by drinking green water. Scientists were surprised to[…]

Paint, Paper, Slippers From Cow Dung…Find Out How!

Rieugleen R It’s our ancestor’s customary to knock cow dung on the walls of houses, but we are not urged[…]

45 வருடங்களாக இயங்கும் பொற்கொல்லர்

By Harini Dineshkumar தற்போதைய காலகட்டத்தில் தங்க  நகைகளை வாங்குவதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைகள் வாங்க வேண்டுமென்றால் மக்கள் பிரபலமான பிரம்மாண்டமாக நகை[…]

Artist uses typer as a drawing tool

Rieugleen R clickety-clack..the sound of a typewriter is back to back in the Wee hours when the senator Robert F[…]

ஸ்மார்ட்சிட்டியாக உருமாறிக் கொண்டிருக்கும் நெற்களஞ்சியம்

By Harini Dineshkumar அதிவேகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக உருவாகிக்கொண்டிருக்கும் நெற்களஞ்சியம். வணிக வளாகம், ராணீஸ் நினைவு கோபுரம், உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து புதிதாக பாலங்கள் கட்டப்பட்டு,[…]

அடுக்கடுக்காய் கேக்குகளை செய்து வாழ்வில் முன்னேறிச் செல்லும் மங்கை

ஹரிணி ஜெகதீசன் கனவு காணுங்கள் கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும் சிந்தனைகள் செயல்களாகும், என்பதற்கிணங்க சிறுவயது கனவிலிருந்து இன்று பல தொழில் முனைவோரை உருவாக்கியவர் தான் சென்னையை[…]

திருவாரூர் தேரழகு- அதுவே ஊரின் தனிச்சிறப்பு

எ. சுரேகா “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும்[…]