Posts in Students Corner

அடுக்கடுக்காய் கேக்குகளை செய்து வாழ்வில் முன்னேறிச் செல்லும் மங்கை

ஹரிணி ஜெகதீசன் கனவு காணுங்கள் கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும் சிந்தனைகள் செயல்களாகும், என்பதற்கிணங்க சிறுவயது கனவிலிருந்து இன்று பல தொழில் முனைவோரை உருவாக்கியவர் தான் சென்னையை[…]

திருவாரூர் தேரழகு- அதுவே ஊரின் தனிச்சிறப்பு

எ. சுரேகா “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும்[…]

நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம்- பெருமை கொள்கிறது நெற்களஞ்சியம்

எ. சுரேகா நாட்டின் முதல் உணவு பாதுகாப்பு அருங்காட்சியகம் நெற்களஞ்சியமான தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதை மத்திய வர்த்தகத்துறை[…]

14 வயதிலிருந்து பட்டுத் தறி நெசவு செய்து வரும் பெண் நெசவாளி

By Harini Dineshkumar காஞ்சிபுரம் திருபுவனம் போன்ற இடங்களில் தான் பட்டுத் தறி நெசவு மற்றும் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கிறது. ஆனால் நமது டெல்டா பகுதியில்[…]

நெற்களஞ்சியத்தை சுற்றி 70க்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள்…

By Harini Dineshkumar  நம்மில் பலர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி, ஜீவசமாதி அடைந்ததை அறிந்திருப்போம். அதற்காக வருடத்திற்கு ஒரு முறை தியாகராஜர் ஆராதனை நடப்பதையும்[…]

மிதக்கும் தங்கத்தை உமிழும் திமிங்கிலம்- தற்போது அழிவின் விளிம்பிலிருக்கிறது

ரி. ரியூஜிலீன் திமிங்கிலங்கள்..எடையில் கனத்தவை, அளவில்  மலையை ஒத்தவை, என இவ்வாறெல்லாம்  அவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நான்கு கால்கள் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ்  திமிங்கிலம், 36[…]

சாக்லெட் தந்ந தித்திக்கும் வெற்றி

வெ. ஜனனி சுயமாகத்  தொழிலைத் துவங்குவதற்கு,  வயது ஒரு தடை இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணமும் , கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால், எதிலும் சாதிக்கலாம்  என்பதற்குச்[…]

கடலரிப்பினால் சிதைந்து கொண்டிருக்கும் டேனிஷ் கோட்டை !

செ.கௌதமன் தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத்  திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையானது, தற்போது கடல் அரிப்பினால்  சேதம் அடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம்,[…]

இரண்டு ஆண்டுகட்கும் மேலாக ஏலம் போகாதிருக்கும், பாரம்பரிய நாட்டின மாடுகள்

ரி. ரியூஜிலீன் அழிந்து வரும் நம் தமிழக பாரம்பரிய நாட்டின மாடுகளைக் காத்து பெருக்கிடும்  நோக்கத்துடன், தமிழகத்தில் 12 இடங்களில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடு,[…]

டேனிஷ் கடல்சார் அகழ்வைப்பகம்:புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

  வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். காலங்காலமாகவே ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள்  நடந்துகொண்டு வந்திருக்கின்றன. இதில் டேனீஷ், இந்தியாவில்  கொல்கத்தா நகரிலும் நாகை அருகே[…]