ஹரிணி ஜெகதீசன் கனவு காணுங்கள் கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும் சிந்தனைகள் செயல்களாகும், என்பதற்கிணங்க சிறுவயது கனவிலிருந்து இன்று பல தொழில் முனைவோரை உருவாக்கியவர் தான் சென்னையை[…]
எ. சுரேகா “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும்[…]
எ. சுரேகா நாட்டின் முதல் உணவு பாதுகாப்பு அருங்காட்சியகம் நெற்களஞ்சியமான தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதை மத்திய வர்த்தகத்துறை[…]
By Harini Dineshkumar காஞ்சிபுரம் திருபுவனம் போன்ற இடங்களில் தான் பட்டுத் தறி நெசவு மற்றும் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கிறது. ஆனால் நமது டெல்டா பகுதியில்[…]
By Harini Dineshkumar நம்மில் பலர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி, ஜீவசமாதி அடைந்ததை அறிந்திருப்போம். அதற்காக வருடத்திற்கு ஒரு முறை தியாகராஜர் ஆராதனை நடப்பதையும்[…]
ரி. ரியூஜிலீன் திமிங்கிலங்கள்..எடையில் கனத்தவை, அளவில் மலையை ஒத்தவை, என இவ்வாறெல்லாம் அவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நான்கு கால்கள் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் திமிங்கிலம், 36[…]
வெ. ஜனனி சுயமாகத் தொழிலைத் துவங்குவதற்கு, வயது ஒரு தடை இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணமும் , கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால், எதிலும் சாதிக்கலாம் என்பதற்குச்[…]
செ.கௌதமன் தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையானது, தற்போது கடல் அரிப்பினால் சேதம் அடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம்,[…]
ரி. ரியூஜிலீன் அழிந்து வரும் நம் தமிழக பாரம்பரிய நாட்டின மாடுகளைக் காத்து பெருக்கிடும் நோக்கத்துடன், தமிழகத்தில் 12 இடங்களில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடு,[…]
வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன். காலங்காலமாகவே ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள் நடந்துகொண்டு வந்திருக்கின்றன. இதில் டேனீஷ், இந்தியாவில் கொல்கத்தா நகரிலும் நாகை அருகே[…]